phone cards
calling card
cheap hand bag
Credit Cards
web hosting

Thursday, August 7, 2008

சஹாரா ..

என் கவிதையும் கள்ளி செடியும் ஒன்று தான் ....
ஊர் எல்லாம் அதில் உள்ள முட்களை தான் பார்த்தார்கள் ....
அவள் மட்டும் தான் அதில் கூட உள்ள சிறு பூவையும் பார்த்தாள் :)