முள் உள்ள பூக்களில் சிறிந்தது ரோஜா ..
முள் இல்லாதா பூக்களில் சிறந்தது நீ ..
ISO:9001 tamil poems
நம் திறமைகள் கற்பூரம் போன்றது ...
கண் காணாமல் விட்டால் காற்றாய் கரைந்துவிடும் ...
கண்டுகொண்டு விட்டால் கடவுளையே நமக்கு கண்காட்டும் ....
உன் திறமையை தேடி பிடி...
வெற்றிக்கு அதுவே முதல் படி...
அன்பே நி சூரியன் என்றால் என் கவிதைகள் வெண்நிலவு அடி ..
தேயிந்தாலும் சரி ...
வளர்ந்தாலும் சரி....
ஒளிர்வது உன்னால் தான் ....
என்னை மட்டும் எரிக்கும் சூரியனே......
கடல் நீரை கரைத்து உப்பு எடுப்பது போல் ...
என் கண்ணீரை கரைத்து உயிர் எடுத்து விடு ......