யானைக்கும் அடிசறுக்கவது போல ,
ஞானிக்கும் ஞாபகமறதி வருவது போல
எனக்கும் சின்ன பித்து பிடித்து விட்டதா ???
"உன்னை விட ஒரு அழகான கவிதை எழுத ,
இந்த இரவை எரித்து கொண்டு இருக்கிறேனே ;)
ISO:9001 tamil poems
யானைக்கும் அடிசறுக்கவது போல ,
ஞானிக்கும் ஞாபகமறதி வருவது போல
எனக்கும் சின்ன பித்து பிடித்து விட்டதா ???
"உன்னை விட ஒரு அழகான கவிதை எழுத ,
இந்த இரவை எரித்து கொண்டு இருக்கிறேனே ;)
மழை வந்தது எதனால் ??
புயல் கடல் கடந்ததாலா....
பெண்ணே நீ என்னை கடந்ததாலா...
மின்னல் தாக்கி மின்னல் இறக்க கூடும்...
மழையில் வெளியில் நடக்காதே ......
மழை சாரல்லும் மண் வாசமும் போல ...
என் இமையை விட்டு மறையாதே