phone cards
calling card
cheap hand bag
Credit Cards
web hosting

Wednesday, May 13, 2009

Lessons from my first blog

விவேக் ஒரு படத்துல சொல்லுவாரு " ஏன்டா யாருமே இல்லாத கடைக்கு டி ஆத்திட்டு இருக்கே ,உன் கடமை உணர்ச்சிக்கு ஆழவே இல்லையா ", திட்ட தட்ட என் blog கூட அப்படி தான் .சரி நம்ம blog ஏன் யார்கிட்டயும் reach ஆகல யோசிச்சு பார்த்த சில விஷயம் strike ஆச்சு .


  1. first blog ஓட பெயரு ,எனக்கு தெரிஞ்சு இவ்வளோ கேவலமா எவனுமே blog க்கு பெயர் வச்சுருக்க மாட்டான் .சரி அதை மட வேண்டிய நேரம் வந்தாச்சு [:)]

  2. வெறும் கவிதை மட்டும் எழுதின படிக்க கொஞ்ச மொக்கையா தான் இருக்கு .சரி கூடவே வேற எதாவது எழுதின நல்ல இருக்கும்னு தோணுது .

அதனால இந்த blog ஓட பெயர் மாத்த போறேன் ,அப்பறம் என் கல்லூரி நாட்களை பத்தி கொஞ்ச எழுதலாம்னு இருக்கேன் .


From now i ll be posting all my poems in this blog:

http://kuchimittai.blogspot.com

I m planning to write abt my coll life in this blog:

http://kuruvirotti.blogspot.com

Any suggestions or feedbacks are always entertained.

Wednesday, April 22, 2009

மழை

மழை ,அது காற்று தென்றலாய் மாறும் நேரம்
காகித கப்பலை குழந்தைகள் வடிவமைக்கும் காலம்
மழையுடன் தவறாமல் வரும் ஒன்று ,மண் வாசம்
என் ஊரில் நீ பிறந்து இருந்தால் மழையுடன் தவறாமல் வரும்
நீண்ட நேர மின் விட்டும் ,மெழுகுவர்த்தியுடன் விளையாட்டும் :)
அடை மழையாக கொட்டினாலும் சரி
சிறு துளிகளாக சொட்டினாலும் சரி
மழை என்றாலே மனதிற்கு ஒரு வித ஆனந்தமே :)

Saturday, April 11, 2009

சந்தோஷ கண்ணிரே ...

உன் கையை என் நெஞ்சில் வைத்து
மறுகையை உன் காதில் வைத்து பார்
உன் கண்ணில் நீர் வந்தால்
தாங்கி பிடிப்பேன்
உன் கண்ணிரையும்
நம் காதலையும்

Thursday, March 26, 2009

உன்னை பார்த்த பின்பு நான் :)

உறங்கும் போதும் கூட உளர்கிறேன் ...

உன்னை பார்த்தால் மட்டும் ஊமை ஆகிறேன்...

உன் ஒவ்வொரு கண் சிமிதளுகும்

என் நெஞ்சில் ஒரு பூ பூக்கிறது...

விண்ணை தாண்டி பறக்கிறேன்..

என்னை ஆறியாமல் சிரிக்கிறேன்..

உண்மை காதலை உணர்கிறேன்..

உன்னை பார்த்த பின்பு தான்..:)

Tuesday, March 24, 2009

என்ன செய்ய ???

இமைகள் பிரியும் போது தான் பார்வை பிறக்கிறது ....
இதழ்கள் பிரியும் போது தான் வார்த்தை பிறக்கிறது ....
இதயம் பிரியும் போது தான் காதல் பிறந்தது .....
என்ன செய்ய இப்போதெல்லாம் ,
விழி திறந்து கூட தூங்க முடிகிறது
ஆனால் உன் பிரிவை தாங்க முடியவில்லையே!!!

Tuesday, March 10, 2009

ECSTASY...

காதல் தரும் போதையில் ,
புரியாத மொழியிலும் புலவனாக துடிக்கிறேன்...

போதையில் பாதை விளங்கவில்லை ...
ஆனாலும் பயணம் இனிமையாக இருக்கிறது.....